திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பழனி-திண்டுக்கல் சாலை வழியாக ஒட்டன் சத்திரம் பேருந்து […]
