உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலரும் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல பரிசுகளை வாங்கி தருவார்கள். துபாயில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அது என்னவென்றால் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டகக் குட்டி ஒன்றைத் திருடி வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் மிகவும் […]
