ஒடேசா நகரத்தின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதுமே கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை கடந்துவிட்டது. உக்ரைன் நாட்டில் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து […]
