Categories
தேசிய செய்திகள்

“100 தடவை போடுங்க” ஆசிரியர் கொடுத்த தண்டனை…. திடீரென நடந்த விபரீதம்….!!!!!

ஒடிசாவின் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் பகுதியில் உள்ள அரசு பாபுஜி உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிகாஷ் தருவ். நேற்று பள்ளிக்கு 7 மாணவிகள் தாமதமாக வந்ததால் பிகாஷ் அந்த மாணவிகளை 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை வழங்கியிருக்கிறார். பாதியளவுக்கு மேல் தோப்புக்கரணமிட்ட அந்த மாணவிகளால் முடியாமல் போயிருக்கிறது. இருப்பினும் தொய்வில்லாமல் தோப்புக்கரணம் இட வேண்டும் என பிகாஷ் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். தண்டனையை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. மக்களை வியக்க வைத்த சிற்ப கலைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவர் இந்திய அளவில் மிகச்சிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழ்ந்து வருகிறார். பட்நாயக் பல்வேறு சூழல்கள் குறித்த விழிப்புணர்வு சிற்பங்களை அவ்வப்போது பல்வேறு கடற்கரைகளில் உருவாக்கி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: இன்று முதல் தடை…. மாநில அரசு அதிரடி…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு: மாநிலம் முழுவதும் தடை…. அரசு திடீ உத்தரவு…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த பந்தம் கண்டுக்கல…. ஆதரவாக இருந்த ரிக்சா ஓட்டுநர்…. மூதாட்டி கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புத்த சமால். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த 25 வருடங்களாக கணவனை இழந்து வாழ்ந்து வரும் மினாட்டி என்ற மூதாட்டிக்கு ரிக்ஷா ஓட்டி வருவதோடு மட்டுமல்லாமல், அந்த மூதாட்டிக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மூதாட்டியின் ஒரே ஆதரவான மகளும் இறந்துள்ளார். இதனையடுத்து இந்த மூதாட்டி, தன்னுடைய கஷ்டத்தில் உதவாத உறவினர்கள் தற்போது யாரும் இல்லாததால் சொத்துக்காக மட்டும் கழுகுகள் போல் வட்டமிடுவதை உணர்ந்தார். இந்தநிலையில் பிரதிபலன் பாராமல் […]

Categories
தேசிய செய்திகள்

“பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை” அலைமோதும் கூட்டம்…. கொரோனா பரவும் அபாயம்…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை இன்று […]

Categories
தேசிய செய்திகள்

புதியவகை கொரோனா இருக்கா ? ஒடிசாவில் 62பேர் மாயம்…. அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பிய 62 பேர் மாயமாகியுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, அங்கிருந்து இந்தியா திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 30-ம் தேதியில் இருந்து, கடந்த 21-ம் தேதி வரை 119 பேர், பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பியுள்ளதாகவும், இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. நாடு திரும்பியவர்களில் 62 பேர் போலி தொலைபேசி எண்களை தந்துள்ளதாகவும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 லட்சம் பேர் இருக்காங்க…. உங்க முடிவை கொஞ்சம் மாத்துங்க…. கடிதம் எழுதிய எடப்பாடி …!!

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்கள். நாடு முழுவதும் தீபாவளி பணிக்கையானது அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் ஒடிஷா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் எழுதிய […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்-மாணவி காதல்… வெளியான வீடியோவால் மாணவியின் விபரீத முடிவு..!!

மாணவி ஆசிரியர் இருவரும் காதலித்த போது எடுத்த வீடியோ வெளியானதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஒடிசா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அவரது ஆசிரியரான கணேஷ் செல்மா என்பவரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்தனர். கணேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்ததை நம்பி பலமுறை அவருடன் அந்த மாணவி தனியாக இருந்துள்ளார். இதை கணேஷ் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை கைவிட்டு […]

Categories
அரசியல்

சொல்லுங்க…. என்ன பண்ணுனீங்க….. எப்படி பண்ணுனீங்க…. புது முயற்சியை கையிலெடுத்த எடப்பாடி …!!

தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2ஆம் இடம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன பண்ணுனீங்க ? எங்களுக்கு சொல்லுங்க ? முதல்வர் எடுத்த முடிவு ….!!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிஷா முதல்வருடன் தமிழக முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன்  நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கையை என்னென்ன? நோய் குறைப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”ஜூன் 17வரை பள்ளி, கல்லூரி மூடல்” ஒடிசா அரசு அதிரடி உத்தரவு …!!

ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கின்றது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து ஊரடங்கை முதல் மாநிலமாக  நீட்டித்து ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதித்துள்ள […]

Categories

Tech |