Categories
தேசிய செய்திகள்

மருத்துவரிடம் ஆசைவார்த்தை கூறி… ரூ 4.5 லட்சம் சுருட்டிய இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

தெருவில் அடித்து இழுத்துச் சென்று… “சிறுநீர் குடிக்கவைத்த கும்பல்”… அதிர்ச்சி சம்பவம்..!!

முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கொடுத்த புகாருக்குப் பின்னர் இந்தசம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சம்பவ தினத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காரைச் சேதப்படுத்திய அந்தகும்பல், தட்டிக்கேட்ட அவரது  கணவரை அடித்து துன்புறுத்தி தலையில் மொட்டையடித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புற்று நோயால் மரணமடைந்த தந்தை…. இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுப்பு …!!

புற்றுநோயால் இறந்த தந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் இறுதி சடங்கு செய்வதற்கு மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் பிரேமானந்தா சாஹூ வசித்து வருகிறார் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். அவர் அங்கு இருக்கின்ற ஒரு திரையரங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, தனது இரண்டு மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவிட்டு திரையரங்கிற்கு அருகே உணவு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 58 லட்சம் கட்டுங்க… 2 ஃபேன்கள், 4 பல்புகளுக்கு இவ்வளவு தொகையா… பார்வையற்ற தம்பதியினர் அதிர்ச்சி..!!

ஒடிசா மாநிலத்தில் பார்வையற்ற தம்பதியினருக்கு ஏழு மாத மின்சார கட்டணமாக 58 லட்சம் ரூபாய் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் என்ற பகுதியில் பிரசன்னா நாயக் என்பவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பார்வையற்றவர்கள். அவர்களின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள் 4 எல்இடி பல்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் குறைந்த அளவே மின்சார கட்டணம் செலுத்தி வந்த இவர்களுக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார கட்டணம் 18 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரம்… திருமணமான 5 நாள் இடைவெளியில்… தனி மரமாக நிற்கும் புது மணப்பெண்..!!

ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திர பிரசாத்-அனுராதா தம்பதியினர். அனுராதா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிதேந்திரா, அனுராதா மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அனுராதாவின் மாமியார் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தம்பதி செய்த வேலை…. கிராமமே சேர்ந்து உயிருடன் எரித்த கொடூரம்…!!

வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதியை கிராம மக்களே உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவிலுள்ள நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்த சரல் பலிமுச்சா மற்றும் சம்பாரி என்ற தம்பதியினர் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்த கிராமத்தினர் வீட்டில் இருந்த இருவரையும் தீ வைத்து கொளுத்தினர். அதில் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை… ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்..!!

பாலசோர் மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிறமுடைய ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை சேர்ந்த பசுதேவ் மகாபத்ரா என்பவர் தன்னுடைய தோட்டப்பகுதியில் நேற்று வேலைசெய்து கொண்டிருந்தார்.. அப்போது அவர் வேலை செய்த பகுதியில் மஞ்சள் நிறத்தில் அரியவகை ஆமை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அந்த ஆமை சற்று வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் பசுதேவ் அதை உடனடியாக தன் வீட்டுக்கு கொண்டு வந்தார். சாதாரணமான ஆமையை காட்டிலும் இந்த ஆமை வித்தியாசமாக மஞ்சள் நிறத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு… உடலை குளிர்ச்சியாக்க திணறும் மலைப்பாம்பு… வைரலாகும் வீடியோ.!!

வயிறுநிரம்ப உணவை உட்கொண்ட பின் ஒரு மலை பாம்பு உடலை குளிர்ச்சியாக வைக்க தண்ணீரில் மூழ்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலை பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிவிட்டு வயிறுமுட்டிய நிலையில் வேகமாக நகர முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஓராண்டாகி விட்டது… கைது செய்யப்படவில்லை… வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி விபரீத முடிவு..!!

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓராண்டாகியும் போலீசார் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யாததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

முதலையை கொன்று… துண்டு துண்டாக வெட்டி ருசி பார்த்த கிராமத்தினர்… வனத்துறையினர் அதிர்ச்சி..!!

முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து முதலையின் தலை, […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவன்… ஆற்றின் அருகே துண்டு துண்டாக சடலம்… விசாரணையில் சிக்கிய மனைவி..!!

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு கடந்த வருடம் நமீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இரு வீட்டு சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பினோத் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருக்கும் மகாநதி ஆற்றின் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுல இடம் இல்ல… 7 நாட்கள் டாய்லெட்டில் இருங்க… கட்டாயப்படுத்தியதால் தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்..!!

தமிழகத்திலிருந்து ஒடிசா திரும்பிய இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வற்புறுத்தி 7 நாள்கள் டாய்லெட்டில் அடைத்து வைத்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த மானஸ்பட்டா (28 வயது) என்ற இளைஞர் தமிழகத்தில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார். இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அந்த இளைஞருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!!

ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசாவில் 1,58,640 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பல் புயல் தற்போது 160 முதல் 170 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடக்கிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து […]

Categories
மாநில செய்திகள்

மேற்கு வங்கத்தில் கரையை கடக்க தொடங்கிய ஆம்பன் புயல்…. ஒடிசாவில் சூறாவளிக் காற்றுடன் கன மழை!

அதி தீவிர புயலாக உள்ள ஆம்பன் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் மணிக்கு 27 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே சந்தர்வன் வனப்பகுதியை ஒட்டி புயலில் முகப்பு பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும் என […]

Categories
தேசிய செய்திகள்

“பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட மனைவி” மருத்துவரின் காதை கடித்து துப்பிய கணவன்…!!

மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்த மருத்துவமனையில் கணவர் மருத்துவரின் காதை கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் என்.கே.ஜி.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணிற்கு பிரசவ அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையின் வெளியே நின்ற பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியில் செல்ல கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் – மாநில வாரியாக விவரம்!

ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனை..!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ஏற்கனவே, இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி, ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – நவீன் பட்நாயக் அறிவிப்பு!

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்தால் கொரோனா பாதிக்கும் என அச்சப்படும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சம்பவர் அரங்கேறி வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்!

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!

தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு  அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

சந்தையில் கூடிய மக்கள்… காற்றில் பறந்த சமூக இடைவெளி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது!

ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் – மாநில அரசு அறிவிப்பு …!!

கொரோனா பரவலை தடுக்க பணியாற்றும் ஒடிஷா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 […]

Categories
தேசிய செய்திகள்

கேட்கவே பயங்கரமா இருக்கு… மனைவியை 300 துண்டுகளாக வெட்டி… 22 டிபன் பாக்சில் அடைத்த கொடூரம்… கணவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?

ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம்  புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ  இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |