ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய பேருந்துநிலையமாக அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள்,வணிகம் மேற்கொள்வர். இதையடுத்து இந்த பேருந்து நிலையத்திற்கு, ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா திடீரென ஆய்வு மேற்க்கொள்ள வருகை புரிந்துள்ளார். அப்போது […]
