Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கலில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததாலும், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74,000 கன அடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

அருவிகள், ஆற்றில் குளிக்க தடை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் அருவிகள், ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 65 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடிக்கின்றது. நேற்று காலை 55 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் வெள்ளம்…. அழகாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் அருவி….!!!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர், பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது. அதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காப்பாற்றுங்க… காப்பாற்றுங்க…. கதறி துடித்த குடும்பத்தினர்… வீடியோ எடுத்த பொதுமக்கள்… பறி போன மூவர் உயிர் …!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில் காப்பாற்ற யாரும் முன்வராமல், செல்போனில் வீடியோ எடுத்ததாக உயிழந்த பெண்ணின் மகன் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு […]

Categories

Tech |