காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் […]
