உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிபர் ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருக்கும் அந்நாட்டு படைகளிடமிருந்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்களை உக்ரைன் வீரர்கள் மீட்டு விட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் கீவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அதிபர் நேரில் […]
