Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!!

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை ஏடிஜிபி ஆக இருந்து வந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

43 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 43 ஐபிஎஸ் […]

Categories

Tech |