தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை ஏடிஜிபி ஆக இருந்து வந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு […]
