இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ஐநா மனித உரிமை ஆணையம் எடுக்க இருக்கும் தீர்மானம் பற்றி ஏழு உறுப்பு நாடுகள் ஆதரவளித்து இருக்கிறது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்னும் பெயரில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி அதற்கு தக்க தண்டனையை பெற்று தருவதற்காக உலகத் தமிழினம் மக்கள் அனைவரும் குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். ஐ.நா மனித உரிமை மன்றம் கடந்த 15ஆம் ஆண்டு சிங்கள […]
