இலங்கை நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த […]
