உக்ரைன் போர் குறித்த இன்று அவசரகால சிறப்பு அமர்வானது கூடுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மூன்று வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நியூயார்க் நகரில் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு கூறுகிறது. இந்தக் கூட்டம் 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகளின் வேண்டுகோளையடுத்து கூடுகிறது. இதற்கிடையில் […]
