எங்களையும் பேச அனுமதி வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டமானது கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளனர். அதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி […]
