ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஷாகித், இந்தியா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மாலத்தீவினுடைய வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், ஐ.நா பொது சபையினுடைய தலைவராக இருக்கிறார். இவர், இந்திய நாட்டை பற்றி தெரிவித்ததாவது, மாலத்தீவு மக்களுக்கு இந்திய நாட்டை வெறுக்கும் விதமான உணர்வை சிலர் பரப்புகிறார்கள். இது ஒன்றுமே இல்லாத அமைப்பினரால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம். அவர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது. வெறுப்பு தான் அவர்களுக்கான கொள்கையாக இருக்கிறது. அதை தான் அவர்கள் மக்களுக்கு […]
