சிரியா நாட்டில் நடந்துவரும் உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா பாதுகாப்பு சபையில் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப் போரானது அரசுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 66 லட்சம் பேர் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாகவும் 67 லட்சம் பேர் தங்களது சொந்த நாட்டிலேயே வீடுகளை இழந்து தவிப்பதகாவும் தெரிய வந்துள்ளது. இதனைத் […]
