உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. உக்ரைன் விவாகரத்தில் ரஷ்யா அதிபர் புதின், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் உள்ளிட்ட மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பினை அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர […]
