உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக நடத்தப்பட்ட ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையில் இந்த பிரச்சனை குறித்து சிறப்பு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மோதலில் ரஷ்யா மீது உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்த பிரச்சனையில் உக்ரைன் […]
