போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஈரான் அரசு வன்முறையாக கையாண்டதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள குஜெஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது கடந்த சில […]
