வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நா சபை நேற்று உலக அளவில் வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளுடைய பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று ஐநாவின் பாலைவனமாதல் வறட்சி தினம் பின்பற்றப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அங்கோலா, பிரேசில், சிலி, எத்தியோபியா, ஈராக், ஈரான், கஜகஸ்தான், மாலி, லெசோதோ, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, […]
