Categories
உலக செய்திகள்

வறட்சியை சந்திக்கவுள்ள நாடுகள்…. பட்டியல் வெளியிட்ட ஐ.நா…. அதிர வைக்கும் தகவல்…!!!

வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நா சபை நேற்று உலக அளவில் வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளுடைய பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று ஐநாவின் பாலைவனமாதல் வறட்சி தினம் பின்பற்றப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அங்கோலா, பிரேசில், சிலி, எத்தியோபியா, ஈராக், ஈரான், கஜகஸ்தான், மாலி, லெசோதோ, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, […]

Categories
உலக செய்திகள்

அட கடவுளே….! “இவர் தனியா பேசிட்டு இருந்தாரா?”…. ஐ.நா சபையில் நடந்த சம்பவம்….!!

ஐ.நா சபையில் ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி பேசத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறி உள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது எட்டாவது நாளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பை துண்டித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியர்களின் நல்வாழ்வுக்கு” முன்னுரிமை கொடுங்கள்…. அவசரக் கூட்டத்தில் வலியுறுத்திய “டி.எஸ் திருமூர்த்தி”….!!

உக்ரேனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி அவசரகால கூட்டத்தில் வைத்து பேசியுள்ளார். உக்ரேன் ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் அமைதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு பாகிஸ்தான் தான் காரணம்”…. ஐ.நா. சபையில் இந்தியா முறையீடு…..!!

பாகிஸ்தான் தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்து வருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதி திட்டங்களை அரங்கேற்றி வருவதாகவும் இந்தியா குறை  கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹரர்  தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, பாகிஸ்தான் நாடே தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குவதாக குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர்  இறந்ததை […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் பயங்கரம்!”… 100 அதிகாரிகள் படுகொலை… தலீபான்களின் வேலை…. ஐ.நா குற்றச்சாட்டு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 100க்கும் அதிகமான அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா சபை தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஆட்சியில் பணியாற்றிய 100க்கும் அதிகமான அதிகாரிகளை கொலை செய்திருக்கிறார்கள். இதில் அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து பணி புரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸ் கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டில் நடந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் தலிபான்களால் சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்காக நாங்க இருக்கோம்”…. ஆப்கான் மக்களுக்கு உறுதியளித்த இந்தியா….!!!!!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தொடரும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் ஐநா பிரதிநிதியான திருமூர்த்தி ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறினார். எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்தியா சார்பில் இதுவரை 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளையும் 1.6 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்து களையும் அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மோசமடையும் பொருளாதார நிலை.. பட்டினியால் வாடும் மக்கள்.. பரிதாபமான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா சபையானது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு அந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அங்கு சுமார் 99% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும், சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், 2 கோடியே 80 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று பரவல்…. வறுமையில் தவிக்கும் மக்கள்…. ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் பேச்சு….!!

கொரோனா பரவல் காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தவிக்கின்றனர் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசினார். அப்போது ஆண்டனியோ குட்டரேஸ் பேசியதாவது “கொரோனா தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தவிக்க விட்டது. இதில் […]

Categories
உலக செய்திகள்

வாக்குறுதிகளை கடைபிடிக்குமாறு…. தலீபான்களுக்கு வேண்டுகோள்…. ஐ.நா பொது செயலாளர் அறிவிப்பு….!!

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு ஐ.நா பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 9 ஆவது பொதுச் செயலாளராக ஆண்டனியோ குட்டரெஸ் பதவி வகித்து வருகிறார். தற்போது ஆண்டனியோ குட்டரெஸ் அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தலீபான்கள் ஆப்கான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆண்டனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்போம்!”.. ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பினர் அறிவிப்பு..!!

இந்தியாவில் புதிய தடுப்பூசிகள் வந்திருப்பதால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாக ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினராக உள்ள டி.எஸ் திருமூர்த்தி, “முன்னேற்றத்தை நோக்கி 2030 நிகழ்ச்சி நிரல்” என்ற ஐ.நா சபை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா சமயத்தில் இந்தியா, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளும், தடுப்பூசிகளும் அதிகமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் தீவிரமாக போராடி வருகிறோம். தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவிருக்கிறோம். எனவே […]

Categories
உலக செய்திகள்

ஐ .நா பொதுசபை கூட்டம்…. பங்கேற்ற பிரதமர் மோடி…. தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி….!!

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி  ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி  உள்ளார்.  அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரம் அமைந்துள்ளது.அந்நகரில் 76 வது  ஐ.நா சபை பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் உலகநாடுகளில் இருந்து வந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று பேசியுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடி கூறியதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிலையை  உலக நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

வன்முறையினால் புலம்பெயரும் மக்கள்…. உதவி வழங்க ஏற்பாடு…. தகவல் வெளியிட்ட ஐ.நா.சபை….!!

ஆப்கானில் புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை ஐ.நா.சபை வழங்க முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்களினால் மட்டும் 6.35 லட்சம் பேர் தங்களின் சொந்த வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 12000திற்கும் மேற்பட்டோர் பஞ்ஜஷீர் பள்ளத்தாக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இதில் 1300 பேருக்கு உதவிகள் […]

Categories
உலக செய்திகள்

‘உதவி கரம் நீட்ட வேண்டும்’…. மனிதாபிமான நடவடிக்கைகள்…. தகவல் வெளியிட்ட ஐ.நா.சபை உயர் ஆணையர்….!!

ஆப்கானை விட்டு தப்பி வரும் அனைவருக்கும் உதவி கரம் நீட்டி அழைத்துக் கொள்ளவேண்டும் என்று ஐ.நா.சபை உயர் ஆணையர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக ஆப்கானியர்கள் மத்தியில் பயம் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை காபூல் விமான நிலையத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த சம்பவங்கள் அனைத்தும் உலகில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்…. ஐ.நா எடுத்த முக்கிய தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த பிரபல நாடுகள்….!!

மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராணுவம் அரசியல் தலைவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மியான்மர் நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது இராணுவத்தினர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலானோர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மியான்மரில் நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஐ.நா. பொதுச்செயலாளராக விருப்பம்..! ஆதரவு தெரிவிக்கும் இந்தியா… மத்திய வெளியுறவு மந்திரி டுவிட்..!!

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்ய இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் பொதுச்செயலாளராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீடிக்க அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவினை […]

Categories
தேசிய செய்திகள்

ஐ. நா.பயங்கரவாத எதிர்ப்பு…இந்தியா 1050000 அமெரிக்க டாலர்கள் நிதி…!!!

ஐ.நா.வின் மேம்பாட்டுக்காக பல நாடுகள்  நிதி வழங்கி வருகிறது. ஐ .நா .வின் மேம்பாட்டுக்காக  பல நாடுகள் அவர்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறது. இவ்வாறு நிதி வழங்கப்படும் நாடுகளின் பெயர்கள் ஐ.நா. இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிதியானது ஐ.நா.வின் கீழ் அமைப்புகளில் செயல்படும் நிர்வாகத்தின் மேம்பாட்டை வளர்ச்சி அடைவய செய்வதற்க்கு உதவியாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சார்பில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக இந்தியா 500000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது. மேலும் தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்திய கேரள அரசுக்கு ஐ.நா. பாராட்டு ….!!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைந்த கேரள அரசுக்கு ஐ.நா சபை பாராட்டு தெரிவித்துள்ளது. ஐ.நா சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 23-ம் தேதி பொது சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும் பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவின் வெப் தொலைக்காட்சி மூலம் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்ட்ரோனியா கோட்டரஸ், ஐ.நா தலைவர் திட்ரானி […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பசி பட்டினி…கொரோனா அச்சம்… மாதம் 10,000 குழந்தைகள் பலி.. ஐ.நா சபை கணக்கீடு..!!

பிஞ்சு உயிர்களோடு விளையாடும் கொரோனா பட்டினியின் காரணமாக மாதம் 10,000 குழந்தைகள் பலியாவதை குறித்து ஐநா சபை தகவல் தெரிவித்து இருக்கிறது. பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், தற்போது கொரோனாவின் தாக்குதல் அதை பன்மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிப்போன வயிறு, குச்சிப் போன்ற மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்து போன கண்கள் என பல கோடி குழந்தைகளும், […]

Categories
உலக செய்திகள்

ரௌடியிசம் செய்யும் பாகிஸ்தான்…. ஐ.நா கதவை தட்டிய ஆகான் …!!

அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் பாகிஸ்தான் ராணுவ படைகள் தங்கள் மண்ணில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக ஆப்கானிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கின்றது. பாகிஸ்தான் அத்துமீறலினை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |