உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா பொது மக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார […]
