Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமையில் பறிப்பு…. ஐ.நா குற்றசாட்டு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களுக்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு துணை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆக்கிரமித்த பின் சிறுமிகள், பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க அனுமதில் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதும் தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் தற்போது வரை 700 மக்கள் […]

Categories
உலக செய்திகள்

2035-ல் இந்தியாவில் 67 கோடியாக உயரும் நகர்ப்புற மக்கள் தொகை…. ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கை…!!!

ஐநா ஆய்வு அறிக்கையில் வரும் 2035-ஆம் வருடத்தில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 67.5 கோடியை நெருங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வரும் 2035 ஆம் வருடத்திற்குள் நகர்ப்புற மக்கள் தொகை எண்ணிக்கையில் 100 கோடியுடன் சீனா முதலிடத்தை பிடிக்கும். மேலும், 67.5 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அதன்படி வரும் 2050 ஆம் வருடத்திற்குள் உலக அளவில் நகர்புற மக்கள் தொகை எண்ணிக்கையானது 220 கோடியாக உயரும். […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள்…. இந்த வருடத்தில் 105 பேருக்கு தூக்கு… வருத்தம் தெரிவிக்கும் ஐநா…!!!

ஈரான் நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என்று ஐநா வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான பேரவை கூட்டமானது, ஜெனிவாவில் நடந்தது. அப்போது ஐநாவின் பொது செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் ஈரானில் அவசியமில்லாமல் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இது பற்றி கூறிய பேரவை துணை தலைவரான நடா அல்-நசீப், கடந்த 2020 ஆம் வருடம் 260 நபர்கள், கடந்த […]

Categories

Tech |