Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காரை ஓட்ட முயன்ற ஐ.டி. ஊழியர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்காடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வரும் கோபி நாராயணபுரத்தில் விவசாய நிலத்தில் தனது கார் ஓட்டுனர் தினேஷ் உதவியுடன் காரை ஓட்ட பழகியுள்ளார். அப்போது வரப்பில் சிக்கிக் கொண்ட காரை கோபி ரிவல்ஸ் எடுத்தபோது பின் நோக்கி சென்ற வேகமாக கார் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஐ.டி ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் ஐ.டி கம்பெனி ஊழியர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுபாஷினி நகரில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சபரிநாதன் மதுரைக்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் […]

Categories

Tech |