பீகார் மாநிலத்தில் ஐசியு வார்டில் இருந்த கொரோனா நோயாளியை ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகின்றது. இது போன்ற சூழ்நிலைகளிலும் கொரோனா பாதித்த நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு […]
