Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐஐடி மாணவி பலாத்கார வழக்கு…. குற்றவாளிக்கு ஜாமின்…. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போலீஸார்….!!

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலுள்ள ஐ.ஐ.டி  கல்லுரியில்  மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி  விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஆண்டு மார்ச் மாதம்  சென்னைலுள்ள  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் திடிக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, ஐ.ஐ.டியில் படித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வழக்கு…. “ஜாமீன் வெளியே வந்த குற்றவாளி”… அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார்..!!

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |