ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மசூதி அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது பற்றி காபூல் காவல்துறையினர் பேசிய போது காபுலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த […]
