Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. “ராணுவ வீரர்கள் பஸ் மீது தாக்குதல்”….15 பேர் பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!

சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் பலி.  சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி பயங்கரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் அதிகாரிகளும் உள்ளனர். இதற்கிடையில் சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் […]

Categories

Tech |