Categories
தேசிய செய்திகள்

3 கோடி பயணிகளின் தகவல் விற்பனைக்கு… வெளியான தகவல்… ரயில்வே அமைச்சகம் விளக்கம்…!!!!!

இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “கட்டணமே இல்லாமல் ரயில் டிக்கெட் வாங்கலாம்”…? வரப்போகும் புதிய வசதி…!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…IRCTC கொண்டு வந்துள்ள புதிய வசதி…!!!!!!

உங்களின் பயணத்தின் போது அடிக்கடி ரயில் தாமதத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். அதேபோல இனி வரும் காலங்களில் ரயில் தாமதமானால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் இந்த பயணத்தின் போது ரயில் தாமதமானால் ஐ ஆர் சி டி இல் இருந்து சில வசதிகளை பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இங்கே காண்போம். அத்தகைய உரிமையை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இனி உங்கள் ரயில் தாமதமானால் இந்திய ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

“ரயில் பயணிகளுக்கு இனி வாட்ஸ் அப் மூலம் உணவு விநியோகம்”… எப்படி ஆர்டர் செய்யலாம்…? முழு விவரம் இதோ..!!!!!

ஐ ஆர் சி டி சி யின் உணவு விநியோகத்தளமான ஜூப் ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ரயிலில் நேரடியாக உணவு வினையாக அனுபவத்தை வழங்கி வருகின்றது. நீங்கள் பயணம் செய்யும்போது ரயிலில் நேரடியாக உங்களுக்கு விருப்பமான சுவையான உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐ ஆர் சி டி சி யின் ஜூப் சேவையில் உணவை ஆர்டர் செய்ய நீங்கள் எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மேலும் வாட்சப் வழியாக ரயிலில் நேரடியாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி சாப்பாடு உங்களை தேடி வரும்…. இதை மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றன. ரயிலில் பயணம் செய்யும்போது அடுத்த ஸ்டேஷன் வரும்வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அல்லது அந்த ரயில் கிளம்புவதற்கு முன்பு உணவு வாங்கி வருவது சில நேரங்களில் தவறான முடிவாக கூட இருந்து விடும் . எனவே இதனை சுலபமாக்கும் விதமாக ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி கவலையில்லை…. ஏழுமலையானை தரிசிக்க…. இங்கிருந்து ஸ்பெஷல் ரயில்…!!!!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் ஏசி வசதி செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு 3,300 ரூபாயும், ஏசி இருக்கைக்கு 4,600 ரூபாய் கட்டணமும் வசூலிக்க படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கும் காலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி சேவை கட்டணம் இல்லாமல் பஸ் டிக்கெட் புக்கிங் செய்யலாம்… சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐஆர்சிடிசி கழகம் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது எந்த வித சேவை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் பயணிகளுக்கு இணையவழி பயணச்சீட்டு பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் குழு நவரத்தின மதிப்பை  […]

Categories
பல்சுவை

நீங்கள் வீட்டில் இருந்தே தினமும்…. ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!

வீட்டில் இருந்தப்படியே நிறைய பணம் சம்பாதிக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் மூலம் ஒரு ஏஜென்ட்டாக பணிபுரிய விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கான ரூபாயை எளிதாக சம்பாதிக்க முடியும். இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் சுமார் 55 […]

Categories

Tech |