திருவண்ணாமலையில்பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதம் – சரிதா தம்பதியின் இரண்டாவது குழந்தை சபியாவுக்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள் என்பதால், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி உள்ளனர். வாங்கிய அரை மணி நேரத்தில் […]
