Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பனை செய்த கடைக்கு சீல்!!

கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. கோவை பி.என் பாளையம் பகுதியில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடை மீது புகார் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் இடத்தில் 2 மது பாட்டில்கள் இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு…. நகருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகருக்குள் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா Saskatchewan  மாகாணத்தில் உள்ள Tisdale நகரத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி Dairy Queen ஹோட்டலின் முன்பு சிவப்பு வண்ணம் பூசிய ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது. இதனிடையே அப்பகுதி மக்கள் மருத்துவ விமான ஆம்புலன்ஸ் அதே வண்ணம் என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் விமானம் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் இயக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு… கொடூரத்தின் உச்சம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கேரளாவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கான்கண்காட் பகுதியில் வசித்து வரும் வர்ஷா (25) என்பவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். அதனால் ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை […]

Categories
உலக செய்திகள்

மக்களே! ஐஸ் கிரீம் சாப்பிடும் முன் எச்சரிக்கை – பரபரப்பு…!!

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…?

பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்கிரீமை நக்கிய இளைஞனுக்கு ஜெயில்… உண்மை என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

டெக்சாஸில்  இளைஞர்  ஒருவர்  பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை  நக்கி  எச்சில் செய்து விட்டு அதை மீண்டும்  ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெக்சாஸில் ஆட்ரியன் ஆண்டர்சன் (D’Adrien Anderson) என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை எடுத்து அதன் மூடியை திறந்து நக்கி அதை ருசித்து விட்டு மீண்டும் அதே பெட்டியில் வைத்துள்ளார். இதை  தனது செல்போனில்  வீடியோவாக பதிவு  செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆட்ரியன் […]

Categories

Tech |