கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]
