இங்கிலாந்து நாட்டில் சமீப நாட்களாக இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக வெப்ப தாக்கம் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தை தாங்க முடியாமல் கடற்கரைகளில் மக்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் லண்டனில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் […]
