Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னடா இது….. கடன் கொடுத்தவரை வெளிநாட்டில் அடகு வைத்த நபர்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]

Categories
உலக செய்திகள்

டென்மார்க்கில் மகிழ்ச்சியான செய்தி…. நீக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்..!!

டென்மார்க் அரசு ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை விலக்கிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.ஆனால் இந்த புதிய வகை ஓமைக்ரான் கொரோனாவால்   நோயாளிகளின்  உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை என்பதால் மருத்துவமனைகளில் பணிச்சுமையும் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்நோய் தொற்று சமூகத்தில் அச்சுறுத்தல் நிறைந்த நோயாக கருதப்பட தேவையில்லை என டென்மார்க் அரசு முடிவு செய்தது . இதனால் இந்நோய் பரவல் […]

Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரான்” ஒரு ஆழிப்பேரலை…. யுத்தம் போல் கழியும் நொடிகள்…. திக்குமுக்காடும் ஐரோப்பிய நாடுகள்….!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் சுமார் 2,08,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் 2,08,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார துறை மந்திரியான ஆலிவர் கூறியுள்ளார். மேலும் அவர் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் ஒரு […]

Categories
உலக செய்திகள்

2 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. ஐரோப்பிய நாட்டின் அதிரடி முடிவு….!!

ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு பரவிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பை தடுக்கும் பொருட்டு சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் ருமேனிய அரசாங்கம் இரவு […]

Categories
உலக செய்திகள்

Good News: சுவிட்சர்லாந்துடன் 6 ஐரோப்பிய நாடுகளும் அனுமதி….!!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அதற்கு உரிய சான்றிதழ்கள் வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தது. இதையடுத்து கோவிஷீல்டு […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள்.. ரிக்டர் அளவில் 5.7 அளவை தாண்டியது.. எரிமலை வெடிப்பு எச்சரிக்கை..!!

ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 20 நாட்களில் சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவானதால்  எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள் கடந்த 20 தினங்களில் மட்டும் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவைத் தாண்டி பல நிலநடுக்கங்கள் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட அனைத்து நிலநடுக்கங்களையும் விட, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியில் இருந்து […]

Categories

Tech |