உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும் என தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. வான்வழி, கடல் வழி, தரை வழி என மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் உக்ரேன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் […]
