உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதங்களை கடந்த நிலையில் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா திட்டமாக கொண்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அங்கு ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களை ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். […]
