Categories
உலக செய்திகள்

உங்கள் உறவுகளை முறித்துக் கொள்ள தயார்… அமைதி வேண்டுமென்றால் போருக்கு தயாராகுங்கள்… பிரபல நாடுகள் மோதல்…!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெஸ்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் தடைகளை மீண்டும் விதித்த ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு சென்ற ஜோசப் போர்ரெல், ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் ஐரோப்பா…தோள் கொடுக்கும் ஜெர்மன்..!

ஐரோப்பாவில் நிலவும் கொரானா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் ராணுவ மருத்துவர்கள் போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 741,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதி இழப்பை ஜனவரி மாதத்தில் மட்டும் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போர்ச்சுக்கலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐசியூகிக்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் ஜெர்மனின் 26 ராணுவ […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பதற்றமான சூழ்நிலை ஏற்படாது… அஸ்ட்ராஜெனேகா – ஐரோப்பா ஒப்பந்தம்… கூடுதல் தடுப்பூசி வழங்க ஒப்புதல்…!!

ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம்  மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை  மட்டுமே அனுப்ப முடியும்  […]

Categories
உலக செய்திகள்

90 வயது முதியவர் உயிலில்… கிராமத்திற்கு இவ்வளவு நன்கொடையா..? வரலாற்றை நினைவு கூறும் நெகிழ்ச்சி பின்னணி …!!

ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில்  90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம்  உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவதில் தோல்வி….! அரசியல்வாதிகளின் மட்டமான செயல்… சர்சையில் சிக்கிய ஜெர்மனி…!!

கொரானா பரவலை சாமர்த்தியமாக சமாளித்த ஜெர்மனி தற்போது தடுப்பூசி போடும் பணியில் திணறி வருகிறது. ஜெர்மனி கொரோனா காலகட்டத்தை சாமர்த்தியமாக எதிர்கொண்டது. அதற்காக மற்ற உலக நாடுகள் ஜெர்மனியை பாராட்டியது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒன்றிற்கு ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் நாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு சதவீத பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

உயிரோட விளையாடாதீங்க…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க. ? .. கொரோனா தடுப்பூசியால் கோபமடைந்த ஐரோப்பா …!!

ஐரோப்பா கேட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தாமதம் ஆகலாம் என்று அஸ்ட்ரா ஜெனகா தெரிவித்துள்ளதால் ஐரோப்பிய அதிகாரிகள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா, அஸ்ட்ரா ஜெனகாவிடம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அஸ்ட்ரா ஜெனகா தலைமை நிர்வாகி உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே பிரிட்டான் அரசும் ஆர்டர் செய்துள்ளது. இதனால் உற்பத்தி சிக்கலைச் சரிசெய்ய 24 /7 என்ற நிலையில் வேலை செய்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தா எங்களுக்கென்ன ? பரிசோதனை மையத்துக்கு தீ… பிரதமர் உருவம்பொம்மை எரிப்பு… ஐரோப்பிய நாடுகளின் கடும் வன்முறை ..!!

ஐரோப்பா நாடுகளில் ஊரடங்குக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்து வருகிறது. ஐரோப்பா நாடுகளில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக பலர் வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெதர்லாந்தில் மர்ம கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கி பட்டாசுகளை கொளுத்தி போட்டு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் உருவ பொம்மைகள் எடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவரை […]

Categories
உலக செய்திகள்

2021 ல் அதிகரிக்கும் கொரோனா…. அஜாக்கிரதை வேண்டாம்…. எச்சரித்த உலக சுகாதார நிறுவனம்….!!

2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம்  2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று  எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு மிகவும் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே கிறிஸ்துமஸ் பரிசு…! ”பிரிட்டன் மகிழ்ச்சியான அறிவிப்பு”… கொண்டாட போகும் உலக மக்கள் …!!

கொரோனா தடுப்பூசியை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க போவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இன்னும் மூன்று வாரங்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடு தன்னுடைய உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனின் சுகாதார அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனா பரவுது… எங்க நாட்டுக்குள்ள வராதீங்க…. சீனா போட்ட புது உத்தரவு …!!!

ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்நாட்டவர்கள் சீனாவிற்குள் நுழைய சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சீனாவிற்குள் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை விதிப்பதால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தோன்றிய போது கடுமையான பயண […]

Categories
உலக செய்திகள்

90 நாட்கள்…. 600 லிட்டர் தண்ணீர்…. 745 கிலோ பூசணி…. வாயடைத்து போன மக்கள் …!!

மிக அற்புதமும், சுவாரசியமும், அதிசயமும் நிறைந்துள்ள பூமியில் அதிசயம் என்பது எங்காவது, ஒரு மூலையில் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மானுட சமூகத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இப்படியான அதிசயங்கள் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி ஒரு அதிசயம் தான் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. இது உலகில் வாழும் ஏனைய மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான பூசணி திருவிழா, ஐரோப்பிய ராட்சச காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லூட்விக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

50 அடி உயரம்… “தியேட்டராக மாறிய விமான நிலையம்”… என்ஜாய் பண்ணும் மக்கள்!

லிதுவேனியாவில் விமான நிலையங்களை தியேட்டர்களாக மாற்றி மக்கள் கார்களில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகளுடன் இருக்கும் சிற்றுண்டி சாலைகள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் நூலகங்களை திறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 10 மாதம் ஆகும்… அடுத்த அலைக்கு தயாரா இருங்க… எச்சரிக்கும் WHO!

இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலை சமாளிக்க அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இப்போதைக்கு கொரோனா போகப் போவதில்லை என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் டாக்டர் க்ளுஜ் கூறியுள்ளார். தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் முழுவதிலும் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு குளோஸ்…! ”திட்டம் போட்ட பெல்ஜியம்” பிரதமர் அறிக்கை …!!

பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்துவதற்கான விதிமுறைகள் குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் 12ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். முக கவசம் தேவையை நிவர்த்தி செய்ய […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு பேர் செத்துட்டாங்க….! கற்பனை செய்ய முடியல – WHO வேதனை …!!

கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் இளவரசி….. மக்களுக்காக கொரோனா வார்டில்…. பணி செய்து அசத்தல் …!!

ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற […]

Categories

Tech |