Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன்”…. 25ஆம் தேதி ரிலீஸ்….!!!!!!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன் திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீ சபரி அய்யப்பன் என்கின்ற சாமி திரைப்படம் உருவாகி வருகின்றது. இதைப்போல ஸ்ரீ ராஜ மணிகண்டன் என்ற பெயரில் மற்றொரு திரைப்படமும் தயாராகி வருகின்றது. இந்த படத்தை ஸ்ரீ சாய் ஹரிஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில் மனோகர், தர்மராஜ், எஸ்.கே.ரித்திகா செல்வராஜ், கொக்கி குமார், சாவித்திரி, முரளி சங்கர், மீனா உள்ளிட்ட பல நடிக்கின்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனுக்காக….. தங்க மாலையை காணிக்கையாக அளித்த பக்தர்….. எவ்வளவு சவரன் தங்கம் தெரியுமா?….!!!!

சபரிமலை ஐயப்பனுக்கு 107.75 பவுன் எடையுள்ள தங்க மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார். லேயர் டிசைன் நெக்லஸை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். வெளிநாட்டில் உள்ள தொழில் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த பக்தரான இவர், தொழிலாளர் செய்கூலிக் கட்டணம் உட்பட ரூ.44 லட்சத்து 98,600 மதிப்புள்ள தங்க நகையை சமர்பித்தார். தனது வேண்டுதல் நிறைவேறி நல்ல லாபம் கிடைத்ததால், சபரிமலை ஐயப்பனுக்கு இந்த காணிக்கையை அளித்திருப்பதாக பக்தர் கூறியுள்ளார். ஐயப்பன் சிலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்பன் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட குட் நியூஸ்…!!!

ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை நோக்கி செல்கின்றனர். இதனால் சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் இருவழிப்பாதையை திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். காலையில் நடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். எனவே அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! ஐயப்பனை உடனே தரிசிக்க…. சூப்பர் திட்டம் வந்தாச்சு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கபட்டு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் (ஸ்பாட் புக்கிங்) புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை நேற்று கேரள அரசு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி நிலக்கல், எருமேலி, குமுளி, திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோவில், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…! முன்பதிவு செய்யவில்லையா…? கவலைய விடுங்க…. இதோ குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்காக முன்பதிவும், புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. […]

Categories

Tech |