கேரள மாநிலம் அட்டப்பாடி மலை கிராமம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மா. இவர் கிராமிய பாடல்களை பாடுவதில் மிகச் சிறந்தவராக விளங்குகிறார். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த கலை உலகினர் இவருக்கு ஐயப்பனும் கோஷியும் எனும் படத்தில் பாடல் பாட வாய்ப்பளித்துள்ளனர். அந்த படத்தில் இவர் பாடிய கலக்காத சந்தன நேரம் வெகுவோக பூதிரிக்கும் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக […]
