தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவீர்கள் என கட்சி தலைவர்களிடம் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பொய் சொல்லி விட்டாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், அதே போல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். திமுகவுக்கும், மம்தாவின் திரிணமுல் […]
