அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் வெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். 14வது ஐபிஎல் சீசனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறும்போது, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவதை பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை […]
