ஐபிஎல் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆர்சிபி அணியில் மற்றொரு வீரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற 9ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியானது 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின் 2வது […]
