15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .அதோடு வர்த்தக ரீதியாகவும் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன .இதனால் […]
