ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனிடையே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில்4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் […]
