Categories
கிரிக்கெட்

பிசிசிஐ கூறியது பொய்…. “ஹார்திக் பாண்டியாவுக்கு இனி இடமில்லை”…. அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ….!!

இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது  சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த  டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் […]

Categories
கிரிக்கெட்

“ஐபிஎல் கப்பை எடுத்து வையுங்க”.… இந்த தடவ இவங்க தா…. சவால்விடும் டெல்லி பிளேயிங் XI… வேற லெவல் தேர்வு….!!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தரமான போட்டியாளர்களை வாங்க போட்டி போட்டனர். அதிலும் குறிப்பாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்துவரும் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல், போன்றவைகளும் சிறந்த வீரர்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் டெல்லி கேபிடேல்ஸ் அணியின் ஏலத்திற்கு நிகராக  வேறு எந்த அணி சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதில் டேவிட் […]

Categories
கிரிக்கெட்

சைலண்டாக இருந்து…. “இளம் வீரர்களை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்”…. பாராட்டிய ரசிகர்கள்….!!!!

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் அமைதி காத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக  செயல்பட்டு வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. இதில் இளம் வீரர்களை டார்கெட் செய்த மும்பை அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் , திலக் வர்மா, பேசில் தம்பே,  முருகன், அஸ்வின் போன்றோரையும் வாங்கியுள்ளது. […]

Categories
கிரிக்கெட்

நம்ம இந்திய பிட்சில்…. “இவர மாதிரி ஒருத்தர நான் பாத்ததே இல்ல”…. புதுசா இருந்துச்சு…. ஓபனாக பேசிய ரோஹித் ….!!!

மேற்கத்திய நாடுகளுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கத்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்80(111,) ரிஷப் பந்த்56(54) ஆகியோர் ரன்களை குவித்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடேங்கப்பா இவ்ளோ கோடியா” ….? “ஐபிஎல் மூலம் கோடிகளில் நனையும் பிசிசிஐ” ….!விவரம் இதோ ….!!!

 ஐபிஎல் தொடர் டி.வி ஒளிபரப்பு உரிமை மூலமாக பிசிசிஐ-க்கு சுமார் ரூபாய் 36 ஆயிரம் கோடி வரை கிடைக்க உள்ளது . ஐபிஎல் டி20 போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16,347 கோடிக்கு பெற்றுள்ளது. இதனிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு(2023- 2027 வரை) ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதேசமயம் அடுத்த ஆண்டு முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-லில் என்ட்ரி கொடுக்கும் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ …. புதிய அணியை வாங்க விருப்பம்….!!!

ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ம் தேதி பிசிசிஐ  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம்பெற்று விளையாடியதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அதோடு வர்த்தக ரீதியாகவும் இப்போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் கஷ்டத்தை புரிந்துகொண்டார்…. விராட் அணியில் மேக்ஸ்வெல்…. இத்தனை கோடி கொடுத்து வாங்கினாங்களா…?

ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கு களமிறங்கிய பதஞ்சலி…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் டைட்டிலை ஸ்பான்சர் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டு.களாக ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக சீனவை சேர்ந்த பிரபல நிறுவனமான விவோ நிறுவனம்  இருந்து வந்தது. ஆனால் கள்வன் பள்ளத்தாக்கில் சீனா- இந்தியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஐபிஎல் […]

Categories

Tech |