Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. 44 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…. அரசு உத்தரவு.!!

தமிழகம் முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக வேதரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்று அதிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை ஆளுநர் மாளிகையில் உதவி எஸ்.பியாக விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பணியாற்றி வந்தார். இவரக்கு  எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மீண்டும் அதே பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.!!

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தின் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இந்நிலையில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி,  திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிரண்குமார், கோவை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்… அரசு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு அதிரடி மாற்றம்…. திடீர் உத்தரவு….!!!!

நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையராக கண்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி, சிபிசிஐடி ஐஜியாக தேன்மொழி, சேலம் காவல் ஆணையர் ஆக சந்தோஷ் குமார், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு, தூத்துக்குடி எஸ்பி ஆக மணிவண்ணன், […]

Categories
மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சமீரன் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி குறித்து கவலையில்லை…. 2022 வரை அவர் விளையாடுவார்…? – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி ஆக பகலவன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல வணிகவியல் குற்றப்பிரிவு எஸ்பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். மாதவரம் காவல்துறை துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஞ்சய் […]

Categories

Tech |