2 ஆம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் விஜய் சங்கரை தவற விட்டுள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் CSK தமிழக வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக கடுமையாக போட்டி போட்டுள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.40 […]
