ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தலீபான்கள் தடை அறிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முக்கியமாக பெண்களை கல்வி கற்கவும், பணிகளுக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை. மேலும், இசை மற்றும் திரைப்படம் காண்பதற்கும் தலீபான்கள் தடை விதித்துள்ளார்கள். பொதுவாகவே தலிபான்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை எதிர்ப்பார்கள். இந்நிலையில், 2021-ஆம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதாவது, […]
