அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. இதற்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் […]
