15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.இதில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ரூபாய் 14 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கவலை அடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிகெதிரான கடைசி டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு வலது […]
