அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே கோஸ்டாரிக்காவில் தான் முதன்முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது […]
